கோத்தகிரி அருகே தேனாடு கிராமத்தில் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப […]
Latest News
தேனாடு அரசு பள்ளியில்செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி
நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளதையொட்டி பூங்காவில் பராமரிப்பு பணிகள் மும்முரம்
கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ஆய்வு
Politics
நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளதையொட்டி பூங்காவில் பராமரிப்பு பணிகள் மும்முரம்
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நேரு பூங்கா கோத்தகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்தப் பூங்காவில் அழகிய மலர்செடிகள், புல்தரைகள், சிறுவர் விளையாட்டு […]
கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
கோத்தகிரி கடை வீதியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு […]
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ஆய்வு
உதகை அரசு கல்லூரி வளாகத்தில், நடைபெறும் அரசு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி […]
கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
கோத்தகிரி கடை வீதியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு […]
மனித-விலங்கு மோதல் குறித்து விழிப்புணர்வு
குன்னூர் கட்டபெட்டு வனச்சரகம் சார்பில் வனச்சரகர் செல்வக்குமார் தலைமையில் கூக்கல்தொரை கிராமத்தில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின்கீழ் ஜூ […]
காளியம்மன் திருவிழா
கோத்தகிரி அருகே ஒரசோலை கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது . இந்த கோயிலில் திருவிழா நேற்று நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் , நடைபெற்றது. […]
கோத்தகிரியில் பேருந்து பயணிக்கு கால் முறிவு
கோத்தகிரி தவிட்டுமேடு சேர்ந்த ஜோதிமணி மகன் நேசமணி என்பவர் தனது வீட்டிற்கு செல்வதற்காக நேற்று இரவு கோத்தகிரியிலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பஸ்சில் ஏரி […]
முன்னாள் மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்திய வேலைகள் தற்போது தங்கு தடையின்றி நடைபெறுவதாக புகார்
நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி வாகனங்களுக்கு இயக்க – பாறைகள் உடைக்க நீதிமன்றம் தடை விதித்தும் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் ஆதரவுடன் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் […]
பாறைகளை உடைத்து மலைகளை குடைந்து கட்டுமானப் பணிகள்
நீலகிரி மாவட்டம் மலைப் பகுதியாக உள்ளதாலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும், மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி பொக்லைன் எந்திரத்தைப் பயன்படுத்தி, மண்ணை வெட்டி […]