புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்க கோரிக்கைபுதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்க கோரிக்கை

புதிய குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) கோரி இணையவழியில் விண்ணப்பித்து 4 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்கும் பொதுமக்களின் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு

உறியடி திருவிழாஉறியடி திருவிழா

கோத்தகிரி அருகே உள்ள படுகர் இன மக்கள் வாழும் கிராமங்களில் ஆண்டு தோறும் பாரம்பரியம் மாறாமல் கிருஷ்ணர் கோயில்களில் உறியடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் இந்த ஆண்டு கோத்தகிரி அருகே திம்பட்டி கிராமங்களில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் உறியடி திருவிழா ஆனந்தமாகவும்,

தேனாடு அரசு பள்ளியில்செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிதேனாடு அரசு பள்ளியில்செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி

கோத்தகிரி அருகே தேனாடு கிராமத்தில் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள்

நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளதையொட்டி பூங்காவில் பராமரிப்பு பணிகள் மும்முரம்நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளதையொட்டி பூங்காவில் பராமரிப்பு பணிகள் மும்முரம்

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நேரு பூங்கா கோத்தகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்தப் பூங்காவில் அழகிய மலர்செடிகள், புல்தரைகள், சிறுவர் விளையாட்டு பூங்கா, கோத்தர் பழங்குடியின மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவில், வண்ண விளக்குகளுடன் கூடிய

கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாகோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

கோத்தகிரி கடை வீதியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா திங்கட்கிழமை தொடங்கியது.இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு கொடியேற்ற

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ஆய்வுகோத்தகிரி அரசு மருத்துவமனையில் ஆய்வு

உதகை அரசு கல்லூரி வளாகத்தில், நடைபெறும் அரசு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து,நண்பகல் 3.00 மணி அளவில், மாண்புமிகு மருத்துவம்

கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாகோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

கோத்தகிரி கடை வீதியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா திங்கட்கிழமை தொடங்கியது.இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு கொடியேற்ற

மனித-விலங்கு மோதல் குறித்து விழிப்புணர்வுமனித-விலங்கு மோதல் குறித்து விழிப்புணர்வு

குன்னூர் கட்டபெட்டு வனச்சரகம் சார்பில் வனச்சரகர் செல்வக்குமார் தலைமையில் கூக்கல்தொரை கிராமத்தில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின்கீழ் ஜூ அவுட்ரீச் ஆர்கனைசேஷன் அமைப்புடன் இணைந்து கிராம மக்களுக்கு மனித-வனவிலங்கு மோதல் தொடர்பாக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

காளியம்மன் திருவிழாகாளியம்மன் திருவிழா

கோத்தகிரி அருகே ஒரசோலை கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது . இந்த கோயிலில் திருவிழா நேற்று நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் , நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சாமி ஊர்வலம் வீடு வீடாக சென்றது இதில் வீட்டில் அனைவரும் பூஜைகள் அளித்தும்

கோத்தகிரியில் பேருந்து பயணிக்கு கால் முறிவுகோத்தகிரியில் பேருந்து பயணிக்கு கால் முறிவு

கோத்தகிரி தவிட்டுமேடு சேர்ந்த ஜோதிமணி மகன் நேசமணி என்பவர் தனது வீட்டிற்கு செல்வதற்காக நேற்று இரவு கோத்தகிரியிலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பஸ்சில் ஏரி உள்ளார் அப்போது கண்டக்டர் தவிட்டுமேடு பகுதிக்கு வந்தபோது பஸ்சை நிறுத்தி பயணிகளை இறங்க சொல்லி உள்ளார்.