கோத்தகிரி அருகே உள்ள படுகர் இன மக்கள் வாழும் கிராமங்களில் ஆண்டு தோறும் பாரம்பரியம் மாறாமல் கிருஷ்ணர் கோயில்களில் உறியடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் இந்த ஆண்டு கோத்தகிரி அருகே திம்பட்டி கிராமங்களில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் உறியடி திருவிழா ஆனந்தமாகவும், ஆன்மீக உற்சாகத்துடனும் நடைபெற்றது.இந்நிகழ்வில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.பின்னர் உறியடி நிகழ்ச்சி நடைபெற்று, கிராமம் முழுவதும் சாமி ஊர்வலம் நடைபெற்றது.இதில் படுகர் இன மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பாரம்பரியம் மாறாமல் விழாவை சிறப்பித்தனர்.

Related Post

கால்பந்து போட்டியில் புல்சன் அணி வெற்றிகால்பந்து போட்டியில் புல்சன் அணி வெற்றி

நீலகிரி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான சி டிவிஷன் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நடைபெற்ற ‘சி ‘ டிவிஷன் பிரிவு முதல் போட்டியில் கோத்தகிரி புல்சன் மற்றும் யூனியன் கிளப் அணிகள் பங்கேற்று

இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கைஇருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை

பல்வேறு தேவைகளுக்காக கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மக்கள் ஊட்டி நகருக்கு வந்துச் செல்கின்றனர்.பின் இவர்கள் மீண்டும் தங்களது கிராமப்புறங்களுக்கு செல்வதற்காக ஏடிசி., பஸ் நிலையத்திற்கு செல்கின்றனர்.அங்கு வெகு நேரம் காத்திருந்தே தங்களது கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், அங்கு அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை

தடகளப் போட்டியில் நீலகிரி வீரர்கள் சாதனைதடகளப் போட்டியில் நீலகிரி வீரர்கள் சாதனை

தேசிய மூத்தோர் தடகள போட்டி பெங்களூருவில் நடை பெற்றது. இந்த போட்டியில் தமிழக அணி சார்பில், நீலகிரி மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் காரி, செயலாளர் திவாகரன் மற்றும் நீலகிரி வீரர்கள் , வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் 2 கிலோ