
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றன இந்நிலையில் அரவேணு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று வீட்டை சுற்றி சுற்றி உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.