கோத்தகிரி அருகே ஒரசோலை கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது . இந்த கோயிலில் திருவிழா நேற்று நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் , நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சாமி ஊர்வலம் வீடு வீடாக சென்றது இதில் வீட்டில் அனைவரும் பூஜைகள் அளித்தும் சாமியே வழிபட்டனர். தொடர்ந்து அனைவரும் அடி பாடி மகிழ்ந்தனர் இதில் சுற்றுவட்டரை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இதுபோல சுண்டட்டி, அளியூர் , கிராமங்களிலும் காளியம்மன் திருவிழா நடைபெற்றது.
Categories:Uncategorized