இரவு நேரத்தில் அரசு அதிகாரிகள் ஆதரவுடன் ஜே சி பி வாகனங்கள் இயக்கம்

நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது தற்போது தடையை மீறி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆதரவுடன் ஜே சி பி வாகனங்கள் இயக்கி வருகின்றனர் தற்போது கோத்தகிரி அருகே கைகாட்டி , அரவேணு பகுதியில் இரவு நேரத்தில் ஜேசிபி வாகனங்கள் இயக்கி தேயிலை தோட்டங்களில் அழித்து சொகுசு விடுதிகள் கட்ட இரவு நேரங்களில் வாகனங்கள் இயக்கப்படுகின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எந்தவித நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் வேதனை அடைந்துள்ளனர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

Categories:Uncategorized