கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய அரசின் பி எம் ஹெல்த் கடைக்கு வாங்க நீல நிற அட்டைக்கு ரூபாய் 100 , பச்சை நிற அட்டைக்கு 130 என வசூல் வேட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . தற்போது இந்த காடுகள் இலவசமாக வழங்க வேண்டும் அதை ஒரு சிலர் பணம் வசூல் செய்து கார்டுகளை வழங்கி வருகின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.