
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியில் 21 வார்டுகள் உட்பட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் வீடுகள் மற்றும் கடைகளுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் வரி கட்ட வருகின்றனர் ஆனால் பேரூராட்சி அலுவலகத்தில் வரிவசூல் செய்ய ஆட்கள் இல்லாததால் திரும்பி செல்கின்றனர் தொடர்ந்து தொடர்கதையாகி வருகின்றன மேலும் பேரூராட்சிக்கு அலுவலர் இல்லாததால் பல பணிகள் பாதிப்படைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்துள்ளனர்.