
குன்னூரில் கலப்பட தேயிலை தூள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை செய்தனர் அதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகளில் தேயிலைத் தூள்களை சோதனைக்கு எடுத்து அனுப்பி வைத்தனர் அதன் முடிவு வந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குன்னூரில் கலப்பட தேயிலை தூள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை செய்தனர் அதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகளில் தேயிலைத் தூள்களை சோதனைக்கு எடுத்து அனுப்பி வைத்தனர் அதன் முடிவு வந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.