கோத்திகிரியில் தனியார் பள்ளியில் பட்டமளிப்பு விழா

கோத்தகிரி அருகே கே பி எஸ் பள்ளியில் பன்னிரண்டாவது வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்த பட்டமளிப்பு விழாவிற்கு நீலகிரி மாவட்ட ஆவின் பால் பொது மேலாளர் ஜெயராம் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் ராபர்ட் கலந்து கொண்டு மாணவர்களின் எதிர்கால கனவுகளை பற்றி எடுத்துரைத்தார் . முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ஜெயசீலன் வரவேற்பு உரையாற்றினார் முடிவில் பள்ளி முதல்வர் ஜெஸ்லின் சினேகா பரிமளா நன்றி கூறினார் இந்நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Categories:Uncategorized