
உதகை அரசு கல்லூரி வளாகத்தில், நடைபெறும் அரசு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து,நண்பகல் 3.00 மணி அளவில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
.மா.சுப்பிரமணியன் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மேலும் அங்குள்ள கட்டிடத்தை விரைந்து முடிக்க கூறினார் தொடர்ந்து மருத்துவரின் குறைகளை கேட்டு அறிந்தார் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் உடனடியாக அதை சரி செய்யுமாறு உத்தரவிட்டார்.