பல்வேறு தேவைகளுக்காக கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மக்கள் ஊட்டி நகருக்கு வந்துச் செல்கின்றனர்.பின் இவர்கள் மீண்டும் தங்களது கிராமப்புறங்களுக்கு செல்வதற்காக ஏடிசி., பஸ் நிலையத்திற்கு செல்கின்றனர்.அங்கு வெகு நேரம் காத்திருந்தே தங்களது கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், அங்கு அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை போதுமானதாக இருக்கைகள் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் இருக்கைகள் அமைத்து தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.